கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் எங்கே மேனியும் எங்கே கால்கள் எங்கே மேனியும் எங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆ..
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
ஆ...ஆ...ஆ...ஆ..
மணிகொண்ட சரம் ஒன்று அனல்கொண்டு வெடிக்கும்
அனல்கொண்டு வெடிக்கும் ஆ..ஆ..ஆ..ஆ..
மணிகொண்ட சரம் ஒன்று அனல்கொண்டு வெடிக்கும்
அனல்கொண்டு வெடிக்கும்
மலர்போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
மலர்போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
துணைகொள்ள அவன் இன்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கும் ஏனிந்த மயக்கம்?
ஆ..ஆ..ஆ..ஆ..
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
துணை கொள்ளும் மதயானை உயிர்கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்
ஆ..ஆ..ஆ..ஆ..
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
kangal enge nenjamum enge - கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
Movie - karnan திரைப்படம்: கர்ணன்
Singer: P. Suseela பாடியவர்: P. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.s. Viswanathan, B. Ramamoorthy இசை: M.S. விஸ்வநாதன், B. ராமமூர்த்தி
Year: 1963
