September 01, 2010

MP3 பாரதி பாடல்: 'சென்றதினி மீளாது'

மாகாவி சுப்பிரமணிய பாரதியார் வடித்த பாடல்:

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

பாடுபவர்: ராஜ்குமார் பாரதி

தொடர்ந்து வாசிக்க:"MP3 பாரதி பாடல்: 'சென்றதினி மீளாது'" »

August 29, 2010

பகுதி 4: டி.பி.எஸ்.ஜெயராஜ் - 'கே.பி' செவ்வி ~ "சமகால நடப்புகள்"

இரு காரணங்களால், என்னை விடுதலை செய்யக் கோர விரும்பவில்லை: குமரன் பத்மநாதன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.), சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம், ஓகஸ்ட் 28ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:

KP4O829.jpg

குமரன் பத்மநாதன் ('கே.பி')

தொடர்ந்து வாசிக்க:"பகுதி 4: டி.பி.எஸ்.ஜெயராஜ் - 'கே.பி' செவ்வி ~ "சமகால நடப்புகள்"" »

August 28, 2010

காணொலி: 'ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி'

டம்: வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா

"வாரணம் ஆயிரம்" திரைப்படத்திற்கு கவிஞர் தாமரை எழுதிய, "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"

தொடர்ந்து வாசிக்க:"காணொலி: 'ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி'" »

August 27, 2010

வடக்கு முஸ்லிம்கள் மீது காட்டப்படும் அக்கறை போதுமானதாக இல்லை-கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் உடன் நேர்காணல் : இப்பத் அஸா

கேள்வி: வடக்கு-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான உங்கள் கருத்து என்ன?

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நியாயம் தேவை. அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். குடியமர்த்தப்பட வேண்டும். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நிம்மதியற்று ஒழுங்கற்ற வாழ்க்கை நடத்தும் இந்த மக்களது பிரச்சினையை சர்வதேச சமூகம் நிதானமாகப் பார்க்கவேண்டும். அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு வழங்க இலங்கை அரசாங்கம் நேர்மையான அக்கறையைக் காட்டவேண்டும். அரசாங்கம் அண்மைய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதில் காட்டும் அக்கறையினை வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாகவும் காட்ட வேண்டும். அரச தரப்பு முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் இது தொடர்பாக கூடுதலான அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க:"வடக்கு முஸ்லிம்கள் மீது காட்டப்படும் அக்கறை போதுமானதாக இல்லை-கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்" »

காணொலி: சூலமங்கலம் சகோதரிகள் - 'மூவிரண்டு முகங்கள் கொண்ட எங்கள் செந்தமிழின் செல்வனல்லவா'

'தித்திக்கும் மூவிரண்டு முகங்கள் கொண்ட எங்கள் செந்தமிழின் செல்வனல்லவா'

பாடல்: சூலமங்கலம் சகோதரிகள்
ஆடி வேல் வெள்ளித் தேர் திருவிழா படங்கள்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

August 22, 2010

டி.பி.எஸ்.ஜெயராஜ் - 'கே.பி' செவ்வி: பிரபாகரனை காப்பாற்றும் திட்டம் தோல்விஅடைந்தது ஏன்?

பாகம்-3

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:

VPCA820.jpg

வே. பிரபாகரன் ~ ஓவியம்: கார்த்திக் - சென்னை

தொடர்ந்து வாசிக்க:"டி.பி.எஸ்.ஜெயராஜ் - 'கே.பி' செவ்வி: பிரபாகரனை காப்பாற்றும் திட்டம் தோல்விஅடைந்தது ஏன்?" »

August 21, 2010

காணொலி: காரைதீவு ~ விபுலானந்தா மத்திய கல்லூரி தமிழ்ச் செம்மொழி விழா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 19 ஜூலை, திங்கட்கிழமையன்று காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த விழா முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவாக விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க:"காணொலி: காரைதீவு ~ விபுலானந்தா மத்திய கல்லூரி தமிழ்ச் செம்மொழி விழா" »

August 16, 2010

குமரன் பத்மநாதன் (கே.பி.) - டி.பி.எஸ்.ஜெயராஜ் செவ்வியின் தமிழ் வடிவம்

பாகம்-1 , பாகம்-2

மிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

தொடர்ந்து வாசிக்க:"குமரன் பத்மநாதன் (கே.பி.) - டி.பி.எஸ்.ஜெயராஜ் செவ்வியின் தமிழ் வடிவம்" »

August 14, 2010

mp3: ரோஜா மலரே ராஜகுமாரி

பாடல்: ரோஜா மலரே ராஜகுமாரி
திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962

VTO814.jpg

தொடர்ந்து வாசிக்க:"mp3: ரோஜா மலரே ராஜகுமாரி" »

July 18, 2010

காணொலி: உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது

எம். பி. பரமேஷ், எழுதி, இசையமைத்துப் பாடியது:

தொடர்ந்து வாசிக்க:"காணொலி: உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது" »

Thiratti.com Tamil Blog Aggregator