July 05, 2009

காணொளி: 'எம்மை நினத்து யாரும் கலங்கக்கூடாது'

மீண்டும் மீண்டும் புதிதாய் முளைப்போம் இந்த மண்ணில்.....

July 03, 2009

காணொளி: மைக்கல் ஜக்சன் அஞ்சலி ~ 'உதய கீதம் பாடுவேன்'

தய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொழுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்

வியரசு வைரமுத்து பாடல், இசை: இசைஞானி இளையராஜா, பாடுபவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ~ anikartick73

தொடர்ந்து வாசிக்க:"காணொளி: மைக்கல் ஜக்சன் அஞ்சலி ~ 'உதய கீதம் பாடுவேன்'" »

பேராசிரியர் எலி விசெல் தமிழர்க்காய் குரல்

"சிறுபான்மை சமூகத்தினர் எப்பகுதியில் என்றாலும் அடக்குமுறைக்குள்ளாகும் போது, நாம் அவர்களுக்காக உரத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆதாரபூர்வமான தகவல்களின் பிரகாரம் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுகின்றனர். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்."

BOAMEW.jpg

[புச்சென்வால்ட் வதை முகாமில் மலர் அஞ்சலி செலுத்திய பிற்பாடு, ஜெர்மன் அதிபர் அஞ்செலா மேர்க்கல், ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேராசிரியர் எலி விசெல்]

தொடர்ந்து வாசிக்க:"பேராசிரியர் எலி விசெல் தமிழர்க்காய் குரல்" »

June 30, 2009

ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் மனித உரிமைகள் அமைப்புக்கள் வேண்டுதல்

சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையம்: ஒபாமாவுக்கு மனித உரிமை அமைப்புக்கள் முறையீடு:

லங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க:"ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் மனித உரிமைகள் அமைப்புக்கள் வேண்டுதல்" »

June 27, 2009

காணொளி: கவிஞர் வாலி வடித்த "மூன்று கொடிகளின் வதிவிடம்"

'பூவா தலையா' திரைப்படத்தில்:

துரையில் மறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே

தொடர்ந்து வாசிக்க:"காணொளி: கவிஞர் வாலி வடித்த "மூன்று கொடிகளின் வதிவிடம்"" »

June 23, 2009

காணொளி: ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசன் 82ஆவது பிறந்த தினம்

ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசனின் 82ஆவது பிறந்த தினம்:

"ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்:"

KKO0624.jpgநெஞ்சில் ஓர் ஆலையம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்:

(ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம் ஆ..ஆ..ஆ..ஆலயம் )

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்
தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்.. தீபம் ஏற்றும் ஆலயம்

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

தொடர்ந்து வாசிக்க:"காணொளி: ஜூன் 24ம் திகதி கவிஞர் கண்ணதாசன் 82ஆவது பிறந்த தினம்" »

June 22, 2009

"பிரபாகரன் ஓர் விடுதலையின் அடையாளம்"-பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

ழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பாக சென்னை சைதாபேட்டையில் 07-06-09 அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.

பகுதி-1:

தொடர்ந்து வாசிக்க:""பிரபாகரன் ஓர் விடுதலையின் அடையாளம்"-பேராசிரியர் சுப.வீரபாண்டியன்" »

June 20, 2009

'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: "பொறக்கும் போது பொறந்த குணம், போகப் போக மாறுது"

திரை இசை:

பாடலை எழுதியவர்: பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957

தொடர்ந்து வாசிக்க:"'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: "பொறக்கும் போது பொறந்த குணம், போகப் போக மாறுது"" »

காணொளி: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து இந்திய மனித உரிமைகள் ஆர்வலர் V. சுரேஷ்

பொது உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (The People's Union for Civil Liberties - PUCL) அமைப்பின் தலைவர் திரு. V. சுரேஷ், சென்னை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு இலங்கையில் தமிழர் நிலவரம், மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வழங்கிய செவ்வி:

பகுதி I:

தொடர்ந்து வாசிக்க:"காணொளி: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்து இந்திய மனித உரிமைகள் ஆர்வலர் V. சுரேஷ்" »

June 18, 2009

வவுனியாவிற்கு இடம் பெயர்ந்தோரின் குடும்ப ஒருங்கிணைப்பு பற்றிய கொழும்பு வானொலி செய்தி

கொழும்பு, தமிழ் செய்தி ஒலிபரப்புக்களில் அண்மையில் ஒலிபரப்பாகிய செய்திக்குறிப்பு:


[mp3 ஒலிப் பதிவினை கேட்பதற்கு அழுத்தவும்]

[இன்டர் நியூசின் லைப் லைன் நிகழ்ச்சியினால் தயாரிக்கப்பட்டு, சூரியன் எப்.எம், ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவைகளில் ஒலிபரப்பாகிவை]

~ Produced by INTERNEWS Sri Lanka for their programme, 'Lifeline' and aired on SLBC and Sooriyan FM ~

தொடர்ந்து வாசிக்க:"வவுனியாவிற்கு இடம் பெயர்ந்தோரின் குடும்ப ஒருங்கிணைப்பு பற்றிய கொழும்பு வானொலி செய்தி" »

Thiratti.com Tamil Blog Aggregator